Monday, October 19, 2009

எனது கவிதை

வெள்ளை நிலா கொள்ளை போனது அமாவாசை இரவில்.....

வினாக்களுக்கு விடை கிடைக்கும் போது .... கனவுகளுக்கு நிஜம் கிடைக்கும்...

நான் உன்னிடம் கேட்டது ...
நீ என்னிடம் கேட்டது ...
நமக்கு கிடைத்தது ...
யாருக்கு மகிழ்ச்சி ???

விடை : A) எனக்கு B) உனக்கு C) வக்கீல் -

நட்பு என்பது கடல் அலை மாதிரி விழுந்தா எழுந்திருக்கலாம் ... ஆனா, காதல் என்பது சுனாமி மாதிரி விழுந்தா எழுந்திருக்க முடியாது....

விடைகள் இல்லாத வினாக்களும் ... நீ இல்லாத வாழ்கையும் ... ஒன்று தான்...

*** சூரியன் கூட ஓவியம் வரைகிறது .... உன் நிழல் *** 

No comments:

Post a Comment

Followers