வெள்ளை நிலா கொள்ளை போனது அமாவாசை இரவில்.....
வினாக்களுக்கு விடை கிடைக்கும் போது .... கனவுகளுக்கு நிஜம் கிடைக்கும்...
நான் உன்னிடம் கேட்டது ...
நீ என்னிடம் கேட்டது ...
நமக்கு கிடைத்தது ...
யாருக்கு மகிழ்ச்சி ???
விடை : A) எனக்கு B) உனக்கு C) வக்கீல் -
நட்பு என்பது கடல் அலை மாதிரி விழுந்தா எழுந்திருக்கலாம் ... ஆனா, காதல் என்பது சுனாமி மாதிரி விழுந்தா எழுந்திருக்க முடியாது....
விடைகள் இல்லாத வினாக்களும் ... நீ இல்லாத வாழ்கையும் ... ஒன்று தான்...
*** சூரியன் கூட ஓவியம் வரைகிறது .... உன் நிழல் ***
No comments:
Post a Comment